சென்னை:
சுறுசுறுப்பாக  இருக்கணுமா... கடித்து சாப்பிடுங்கள் ஒரு ஆப்பிளை... உண்மைதாங்க...


இரவில் கண் விழித்திருப்பதற்காகவும், சுறுசுறுப்புக்கும் நாம் காப்பி  சாப்பிடுவது வழக்கம். காப்பியில் உள்ள காபினே நமக்கு சுறு சுறுசுறுப்பை தருகிறது. ஆனால்ஒரு ஆப்பிளில் உள்ள இயற்கை சர்க்கரையில் ஒரு கப் காபியில் உள்ள காபினை விட அதிகமாக உள்ளது.


எனவே மாணாக்கர்களே பரிட்சைக்கு படிக்க போறீங்களா? அதுக்கு முன்னாடி காப்பிக்கு பதிலாக ஒரு ஆப்பிளை சாப்பிடுங்க... சுறுசுறுப்பாக படிங்க... அறிந்து கொண்டோமா நாலாவதை...


మరింత సమాచారం తెలుసుకోండి: