கடந்த வியாழக் கிழமை, உலக அழகி ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யா மற்றும் அம்மா விருந்தா ராய் உடன் லண்டனில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். 


அப்போது அவரை சூழ்ந்த நிருபர் ஒருவரை, அவரது பாதுகாவலர் பிடித்து தள்ளியுள்ளார். கூட்டத்தில் அந்த நிருபர் நிலை தடுமாறியதால், ஐஸ்வர்யா ராயின் அம்மா மீது மோதியுள்ளார். 


இதனால் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா, பாதுகாவலரையும், நிருபரையும் சரமாரியாக திட்டி தீர்த்து, காரில் ஏறியுள்ளாராம். 
மேலும், இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: