பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் '2.0' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் சில திரைப்படங்கள் நடித்து வரும் இவர் படப்பிடிப்பு இடைவெளியில், தனது மகள் நித்தாராவுடன் நேரம் செலவிட்டு மகிழ்ந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவை உங்கள் பார்வைக்காக... 


1. 


2. 


3. 


இந்த புகைப்படங்களை அக்ஷய் குமார் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, ''சண்டே அன்று, எனது மகளுடன் நேரம் செலவழிப்பது, சொர்க்கத்திற்கு சென்ற மாதிரி உள்ளது. எனது மகள் என்னை சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்து விட்டால், #சண்டே பன் டே'' என பதிவு செய்துள்ளார்.   






మరింత సమాచారం తెలుసుకోండి: