சென்னை:
அவரு செஞ்ச தப்பை இவரு செய்யலை.. அதனால இப்ப இவர் காட்டில் அடை மழை... இல்ல இல்ல... பணமழைதான் போங்க என்கின்றனர்.


யார் காட்டுல தெரியுங்களா? எல்லாம் நம்ப புஷ்பா புருஷன் சூரி காட்டுலதான். முன்னாடி சந்தானத்துக்கு எப்படி கால்ஷீட் நெருக்கடி ஏற்பட்டுச்சோ... அட அதாங்க ஒரே நேரத்துல பலபடத்துல நடிச்சாருல்ல... அதுபோல இப்ப சூரியும் ராத்திரி, பகலா நடிக்கிறார். 


என்ன இவர் என்னதான் இப்ப உச்சத்துக்கு வந்தாலும் அவரு போல சம்பளத்தை ஏத்தாம அதே சம்பளத்தைதான் வாங்கிக்கிட்டு இருக்காராம். அதாவது அஸ்திவாரத்தை ஸ்டாராங்க போட்டுக்கிட்டு  இருக்காரு. அதனால இவரை தேடி வர்ற தயாரிப்பாளர்கள் அதிகரிச்சுக்கிட்டே இருக்காங்க.


இப்போ கோலிவுட்டின் வாண்டட் லிஸ்டில் இடம் பிடிச்சுட்டார் சூரி. இனி வர்ற படங்களிலாவது ஆங்கிலத்தை அறுக்காதீங்க பாஸீ...


మరింత సమాచారం తెలుసుకోండి: