தனது மகள் சுப்புலட்சுமியை நடிகையாக்கி பார்க்க ஆசைப்படுகிறார் நம்ம கவுதமி. அதனால் அவர் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு மும்முரமாக வருகிறார் என்று கூறப்படுகிறது. கவுதமியும், கமலும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டதாக நேற்று வெளியான தகவலை பார்த்து கவுதமி கடுப்பாகியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். முட்டாள்கள் பேசுவார்கள், நாய்கள் குரைக்கும். நான் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி சென்றுவிட்டேன். மற்றவர்களும் அவர்களின் வாழ்வை மட்டும் வாழ வேண்டும். ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் கடுப்பாகி தெரிவித்துள்ளார் கவுதமி.
click and follow Indiaherald WhatsApp channel