
இந்நிலையில் இன்று நயன்தாராவின் அடுத்த படமான இமைக்கா நொடிகள் வெளியாகி இருந்தது. ஆனால் பொருளாதார சிக்கல்களால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

வருமா வராதா என்று குழப்பம் ஏற்பட்ட நிலையில் இரவு காட்சிகளில் இருந்து வெளியாகி விட்டது படம். இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா ஒரு சிபிஐ அதிகாரியாக அஞ்சலி விக்ரமாதித்யன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel