
இன்னும் பேச்சாளராக உள்ளார். சமீபத்தில் இவர் கமல் ஹாசன் தனது மக்கள் நீதி மையம் கட்சி நாற்பது தொகுதிகளில் தேர்தலில் போட்டியிடுகின்றார் ஆனால் ரஜினியோ கட்சி ஆரம்பிக்கிறேன் என்று கூறி இன்னும் கட்சி தொடங்கவும் இல்லை எதுவும் மக்களுக்கு நல்லதும் செய்யவில்லை.

அதே நேரத்தில் கமல் ஹாசன் கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார் ஆனால் ரஜினியோ அங்கும் போகவில்லை. இதில் இருந்தே ரஜினியின் சுயரூபம் தெரிகிறது என்று நாஞ்சில் சம்பத் ரஜினிகாந்தை சாடியுள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel