இயக்குனர் மணிரத்னம்  இயக்கிய  செக்கச் சிவந்த வானம்  வெற்றி பெற்றதை அடுத்து அவர்  பொன்னியின் செல்வன் என்ற  படத்திற்கான  பணிகளில் ஈடுபட்டு வருகிறார். படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் 12ம் தேதி தாய்லாந்தில் தொடங்கவிருப்பதாக செய்தி   உள்ளது. லைகா  தயாரிப்பில்   உருவாகும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்படுகிறது.படத்தில்  ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி   நடிக்க இருப்பதாக  செய்திகள் வெளியானது. பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி  மகன் ஆரவ்  முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Image result for பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி மகன் ஆரவ்!

இயக்குனர் மணிரத்னம்  இயக்கிய  செக்கச் சிவந்த வானம்  வெற்றி பெற்றதை அடுத்து அவர்  பொன்னியின் செல்வன் என்ற  படத்திற்கான  பணிகளில் ஈடுபட்டு வருகிறார். படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் 12ம் தேதி தாய்லாந்தில் தொடங்கவிருப்பதாக செய்தி   உள்ளது. லைகா  தயாரிப்பில்   உருவாகும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்படுகிறது.படத்தில்  ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி   நடிக்க இருப்பதாக  செய்திகள் வெளியானது. பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி  மகன் ஆரவ்  முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.



இயக்குனர் மணிரத்னம்  இயக்கிய  செக்கச் சிவந்த வானம்  வெற்றி பெற்றதை அடுத்து அவர்  பொன்னியின் செல்வன் என்ற  படத்திற்கான  பணிகளில் ஈடுபட்டு வருகிறார். படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் 12ம் தேதி தாய்லாந்தில் தொடங்கவிருப்பதாக செய்தி   உள்ளது. லைகா  தயாரிப்பில்   உருவாகும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்படுகிறது.படத்தில்  ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி   நடிக்க இருப்பதாக  செய்திகள் வெளியானது. பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி  மகன் ஆரவ்  முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: