சென்னை:
அது எப்படி? வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளனர் வக்கீல்கள். காரணம் இதுதான்.


தவறு செய்யும் வக்கீல்களை கோர்ட் தானே முன்வந்து தண்டிக்கலாம் என்ற புதிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட் வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இதில் வேலூர், கடலூர், விருத்தாச்சலம், மதுரை ஐகோர்ட் கிளை என பல இடங்களில் நூற்றுக்கணக்கான வக்கீல்கள் ஊர்வலமாக சென்று, சட்டத் திருத்த நகல் எரிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகின்றனர்.


இதனால் கோர்ட் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. கோர்ட் வளாகங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: