சென்னை:
வாங்க... வாங்க... உங்களுக்கு இலவசம்... இலவசம் என்று நேற்று முதல் சென்னையில் 300 அம்மா உணவகங்களிலும் நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்படுகிறது.


திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக சித்த மருத்துவ முறையான நிலவேம்பு குடிநீரும் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

நிலவேம்பு கசாயம் வழங்க சென்னை மாநகராட்சி க்கான பட முடிவு


மேலும் சென்னையில் 300 அம்மா உணவகங்களிலும் நேற்று முதல் நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: