பிரதமர் மோடி அரசில் நாட்டில் மதத்தின் பெயரால் தாக்குதல் நடைபெறுவதாகவும், தாக்குதல்களில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் இந்திய எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் 50 பேர் கடிதம் எழுதி கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு அனுப்பினர். இயக்குனர் மணிரத்னம் கையெழுத்தும் இருந்து,அவர் கையெழுத்திட்டதை மனைவி சுஹாசினி உறுதி செய்தார்.இந்நிலையில்  பிரதமர் மோடிக்கு எதிராக கடிதம் எழுதி கையெழுத்திட்ட மணிரத்னம் உள்பட 50 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவாகியுள்ளது.  
Image result for மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு!

பிரதமர் மோடி அரசில் நாட்டில் மதத்தின் பெயரால் தாக்குதல் நடைபெறுவதாகவும், தாக்குதல்களில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் இந்திய எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் 50 பேர் கடிதம் எழுதி கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு அனுப்பினர். இயக்குனர் மணிரத்னம் கையெழுத்தும் இருந்து,அவர் கையெழுத்திட்டதை மனைவி சுஹாசினி உறுதி செய்தார்.இந்நிலையில்  பிரதமர் மோடிக்கு எதிராக கடிதம் எழுதி கையெழுத்திட்ட மணிரத்னம் உள்பட 50 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவாகியுள்ளது.  


பிரதமர் மோடி அரசில் நாட்டில் மதத்தின் பெயரால் தாக்குதல் நடைபெறுவதாகவும், தாக்குதல்களில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் இந்திய எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் 50 பேர் கடிதம் எழுதி கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு அனுப்பினர். இயக்குனர் மணிரத்னம் கையெழுத்தும் இருந்து,அவர் கையெழுத்திட்டதை மனைவி சுஹாசினி உறுதி செய்தார்.இந்நிலையில்  பிரதமர் மோடிக்கு எதிராக கடிதம் எழுதி கையெழுத்திட்ட மணிரத்னம் உள்பட 50 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவாகியுள்ளது.  இந்நிலையில்  பிரதமர் மோடிக்கு எதிராக கடிதம் எழுதி கையெழுத்திட்ட மணிரத்னம் உள்பட 50 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவாகியுள்ளது.  


మరింత సమాచారం తెలుసుకోండి: