சொர்ணாகர்ஷண பைரவர் மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால், கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம். 


கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் காலையில் பூஜை செய்யும் போது கூறி வந்தால் மிகவும் நல்லது. செல்வ வளம் பெருகும், கடன்கள் நீங்கும். 


மந்திரம் : 


”ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்தர்ய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:”


మరింత సమాచారం తెలుసుకోండి: