நாக தோஷம் இருப்பவர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் கூறி வந்தால், தோஷங்கள் விரைவில் நீங்கும். 


ஸ்லோகம் : 


ஓம் ரூபப் பிரபவம் நமஹ;
ஓம் சாரும் கேவும் நமஹ;
ஓம் சரவும் பரவும் நமஹ;
ஓம் நய்யும் மெய்யும் நமஹ;
ஓம் ஜெகமும் புரமும் நமஹ;
ஓம் காளத்தி மேளத்தி நமஹ;
ஓம் ஜாலும் மேலும் நமஹ;
ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;
ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;
ஓம் சரசாலி பிரசாலி நமஹ;
ஓம் ஓம் ஓம்!! 


தினமும் காலையில் குளித்து விட்டு, வெறும் வயிற்றில் நாகாத்தம்மனுக்கு பூஜை செய்து, இந்த ஸ்லோகத்தை கூறி வருவது மிகவும் நல்லது. மேலும் ஸ்லோகம் கூறும் நாளன்று, அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: