மலையாளத்தில் மிகவும் பாப்புலரான கவர்ச்சி  நடிகைக்கு, தற்போது சொந்த வாழக்கையில் ஏகப்பட்ட பிரச்சனையாம். இவர் நம்பிக்கையாக பழகி வந்த உறவினர்கள் எல்லாம் இப்போது இவரை ஏமாற்றி விட்டார்களாம். 


அதனால் இவர் தற்போது, தனக்கு துணையாக இருக்க, ஒரு திருநங்கையை மகளாக தத்து எடுத்துள்ளாராம். ஆண்களை முற்றிலும் வெறுக்கும் இந்த நடிகை, தற்போது திருநங்கைகளுடன் தான் அதிக சகவாசம் வைத்து வருகிறாராம். 


கல்யாணம், பார்ட்டி உள்ளிட்ட விஷேஷ இடங்களுக்கு வரும் போது, தன்னுடன் திருநங்கைகளையும் அழைத்து வருகிறாராம். இதனால் அவர் உடன் இருக்கும் சகநடிகைகள் சங்கூஜப்படுகிறார்களாம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: