பாகிஸ்தான் நாட்டில் இறந்த பெண் பிணத்திற்கு இறுதி சடங்கு செய்தபோது திடீரென பிணம் எழுந்து உட்கார்ந்ததால் உறவினர்கள் அதிர்ந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ரஷீதா சமீபத்தில் உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். ரஷீதாவின் இறப்பை உறுதி செய்த உறவினர்கள் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது ரஷீதா உடம்பை குளிக்க வைக்கும் போது உடலில் அசைவு பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர் மருத்துவ இறப்பு சான்றிதழ் கொடுத்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.பாகிஸ்தான் நாட்டில் இறந்த பெண் பிணத்திற்கு இறுதி சடங்கு செய்தபோது திடீரென பிணம் எழுந்து உட்கார்ந்ததால் உறவினர்கள் அதிர்ந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ரஷீதா சமீபத்தில் உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். ரஷீதாவின் இறப்பை உறுதி செய்த உறவினர்கள் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது ரஷீதா உடம்பை குளிக்க வைக்கும் போது உடலில் அசைவு பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர் மருத்துவ இறப்பு சான்றிதழ் கொடுத்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.பாகிஸ்தான் நாட்டில் இறந்த பெண் பிணத்திற்கு இறுதி சடங்கு செய்தபோது திடீரென பிணம் எழுந்து உட்கார்ந்ததால் உறவினர்கள் அதிர்ந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ரஷீதா சமீபத்தில் உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். ரஷீதாவின் இறப்பை உறுதி செய்த உறவினர்கள் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது ரஷீதா உடம்பை குளிக்க வைக்கும் போது உடலில் அசைவு பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர் மருத்துவ இறப்பு சான்றிதழ் கொடுத்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.பாகிஸ்தான் நாட்டில் இறந்த பெண் பிணத்திற்கு இறுதி சடங்கு செய்தபோது திடீரென பிணம் எழுந்து உட்கார்ந்ததால் உறவினர்கள் அதிர்ந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ரஷீதா சமீபத்தில் உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். ரஷீதாவின் இறப்பை உறுதி செய்த உறவினர்கள் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது ரஷீதா உடம்பை குளிக்க வைக்கும் போது உடலில் அசைவு பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர் மருத்துவ இறப்பு சான்றிதழ் கொடுத்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.பாகிஸ்தான் நாட்டில் இறந்த பெண் பிணத்திற்கு இறுதி சடங்கு செய்தபோது திடீரென பிணம் எழுந்து உட்கார்ந்ததால் உறவினர்கள் அதிர்ந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ரஷீதா சமீபத்தில் உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். ரஷீதாவின் இறப்பை உறுதி செய்த உறவினர்கள் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது ரஷீதா உடம்பை குளிக்க வைக்கும் போது உடலில் அசைவு பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர் மருத்துவ இறப்பு சான்றிதழ் கொடுத்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
click and follow Indiaherald WhatsApp channel