பாலமான இயக்குனர் இயக்கிய 'அவன் இவன்' திரைப்படத்தில், நாயகியாக நடித்த கண் அழகி நடிகைக்கு தற்போது தமிழில் படவாய்ப்புகளே இல்லையாம். 


விஷயம் என்னவென்றால், இவருக்கு அழகு, திறமை, நடிப்பு எல்லாம் இருந்தும் இவரை யாரையும் நடிக்க ஒப்பந்தம் செய்யமட்டுகிறார்களாம். இதனால் அவர் தற்போது செகண்ட் ஹீரோயினாக நடிக்க முடிவு எடுத்துள்ளார். 


எவ்வளவு நாள் தான் பர்ஸ்ட் ஹீரோயினாக நடிக்க காத்திருப்பது. அதில் எந்த பிரோயஜனமும் இல்லை என்பதனால் அவர் செகண்ட் நாயகியாக நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். 


வீட்டில் வெட்டியாக உட்கார்ந்திருப்பதற்கு இது பரவாயில்லை தானே...


మరింత సమాచారం తెలుసుకోండి: