சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் திரைப்படம் ஒன்று 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.இந்த படத்தின்  படப்பிடிப்பு ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெறாமல் இருந்தது. இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்தால் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் நிலையில் இன்று முதல் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் திரைப்படம் ஒன்று 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.இந்த படத்தின்  படப்பிடிப்பு ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெறாமல் இருந்தது. இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்தால் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் நிலையில் இன்று முதல் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் திரைப்படம் ஒன்று 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.இந்த படத்தின்  படப்பிடிப்பு ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெறாமல் இருந்தது. இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்தால் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் நிலையில் இன்று முதல் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் திரைப்படம் ஒன்று 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.இந்த படத்தின்  படப்பிடிப்பு ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெறாமல் இருந்தது. இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்தால் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் நிலையில் இன்று முதல் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் திரைப்படம் ஒன்று 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.இந்த படத்தின்  படப்பிடிப்பு ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெறாமல் இருந்தது. இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்தால் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் நிலையில் இன்று முதல் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.

మరింత సమాచారం తెలుసుకోండి: