தென்கொரியா கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் எஸ்யூவி காருடன் இந்திய சந்தையில் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. செல்டோஸ் எஸ்யூவி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில்,7 சீட்டர் எம்பிவி காரையும் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய கியா கார் தொழில்நுட்பத்திலும், டிசைனிலும் சிறப்பாக இருக்கும். இந்நிலையில், புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்க தாய் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸுடன் இணைந்து தயாரிக்க முடிவு செய்துள்ளது.
ஹூண்டாய் தனது கோனா எலெக்ட்ரிக் காரை இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
click and follow Indiaherald WhatsApp channel