காமெடி ரோலில் நடித்து வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவர் நடிப்பில் அண்மையில், வெளிவந்த 'தில்லுக்கு துட்டு' திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.


இதையடுத்து 'சர்வர் சுந்தரம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல இயக்குனர் ஒருவர் தனது படத்தில், காமெடி ரோலில் இவரை நடிக்க கேட்டுள்ளார். ஆனால் சந்தானம் அந்த இயக்குனரின் முகத்தில் அறைந்தது போல், முடியாது வேறு யாரையாவது பார்த்துக் கொள்ளுங்கள் என திட்டி, அவரை திருப்பி அனுப்பியுள்ளாராம். 


இதனால் இயக்குனர் சந்தானம் மீது தற்போது கடுங்கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: