நடிகர் சிம்பு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்த பிறகு அவரது திரை வாழ்வில் நல்ல விஷயங்கள் நடக்கின்றன.கிடப்பில் போடப்பட்டிருந்த மாநாடு 20ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் பொங்கல் தினத்தில் படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.  இந்நிலையில் சிம்பு நடிப்பில் இயக்குனர் தரணி இயக்கிய ஒஸ்தி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.நடிகர் சிம்பு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்த பிறகு அவரது திரை வாழ்வில் நல்ல விஷயங்கள் நடக்கின்றன.கிடப்பில் போடப்பட்டிருந்த மாநாடு 20ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் பொங்கல் தினத்தில் படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.  இந்நிலையில் சிம்பு நடிப்பில் இயக்குனர் தரணி இயக்கிய ஒஸ்தி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.நடிகர் சிம்பு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்த பிறகு அவரது திரை வாழ்வில் நல்ல விஷயங்கள் நடக்கின்றன.கிடப்பில் போடப்பட்டிருந்த மாநாடு 20ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் பொங்கல் தினத்தில் படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.  இந்நிலையில் சிம்பு நடிப்பில் இயக்குனர் தரணி இயக்கிய ஒஸ்தி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.நடிகர் சிம்பு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்த பிறகு அவரது திரை வாழ்வில் நல்ல விஷயங்கள் நடக்கின்றன.கிடப்பில் போடப்பட்டிருந்த மாநாடு 20ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் பொங்கல் தினத்தில் படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.  இந்நிலையில் சிம்பு நடிப்பில் இயக்குனர் தரணி இயக்கிய ஒஸ்தி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

మరింత సమాచారం తెలుసుకోండి: