சென்னை:
அதிர்ச்சியாக உள்ளது என்று தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் மறைவிற்கு கண்ணீர் மல்க டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் ராதிகா. 


சில நாட்களுக்கு முன்பு தான் பஞ்சு அருணாச்சலத்தை சந்தித்து நலம் விசாரித்துள்ளார் ராதிகா. இவரின் பல படங்களில் பணியாற்றியுள்ளார். பஞ்சு அருணாச்சலத்தின் இறப்பு செய்தியை கேட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் அதிர்ச்சியாக உள்ளது என்று தனது வருத்தத்தை பதிவுசெய்துள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: