லண்டன்:
என்னங்க இது... இப்படி நடந்துக்கிட்டா எப்படிங்க என்று லண்டன் மக்கள் டென்ஷன் ஆகி உள்ளனர்.


என்ன காரணம் தெரியுங்களா? பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், லண்டனில் உள்ள ஒரு உயர் ரக துணிகடையில் ஷாப்பிங் செய்திருக்காருங்க... அப்போ அவரை அடையாளம் கண்டு கொண்ட ஒரு பெண்... அவரை தன் செல்போனில் படம் பிடிக்க அப்புறம் தான் நடந்திருக்கு பிரச்னை.


போட்டோ எடுப்பதை பார்த்த நவாஸ் ஷெரீபின் பாதுகாவலர்கள், அப்பெண்ணின் மொபைல் போனை பிடிங்கி கொண்டு, அவரிடம் தவறாக நடந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் லண்டன் மக்கள் மத்தியில் டென்ஷனை கிளப்பி உள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: