
திருவள்ளுவரும் சிக்க மாட்டார். நானும் சிக்க மாட்டேன் என ரஜினி கூறினார். திருவள்ளுவரை காவியாக மாற்ற முயற்சித்த பரபரப்பு நிலையில் இன்று கமல்ஹாசன் அலுவலகத்தில் கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் தனது கருத்தை தெரிவித்தார்.திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது பாஜ விருப்பம். திருவள்ளுவரைப் போல காவிச்சாயம் எனக்கும் பூச முயற்சி நடக்கிறது.திருவள்ளுவரும் சிக்க மாட்டார். நானும் சிக்க மாட்டேன் என ரஜினி கூறினார். திருவள்ளுவரை காவியாக மாற்ற முயற்சித்த பரபரப்பு நிலையில் இன்று கமல்ஹாசன் அலுவலகத்தில் கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் தனது கருத்தை தெரிவித்தார்.
திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது பாஜ விருப்பம். திருவள்ளுவரைப் போல காவிச்சாயம் எனக்கும் பூச முயற்சி நடக்கிறது.திருவள்ளுவரும் சிக்க மாட்டார். நானும் சிக்க மாட்டேன் என ரஜினி கூறினார். திருவள்ளுவரை காவியாக மாற்ற முயற்சித்த பரபரப்பு நிலையில் இன்று கமல்ஹாசன் அலுவலகத்தில் கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் தனது கருத்தை தெரிவித்தார்.திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது பாஜ விருப்பம். திருவள்ளுவரைப் போல காவிச்சாயம் எனக்கும் பூச முயற்சி நடக்கிறது.திருவள்ளுவரும் சிக்க மாட்டார். நானும் சிக்க மாட்டேன் என ரஜினி கூறினார்.
click and follow Indiaherald WhatsApp channel