நாம் தினமும் நம் உடம்பை குளித்து சுத்தப்படுத்துவதை போல, நம் உடலில் இருக்கும் உறுப்புகளையும், சுத்தப்படுத்த வேண்டும். அதனால் இன்றைக்கு, நம் உடலில் முக்கிய வேலைகளை செய்து வரும் கல்லீரலை, சுத்தப்படுத்துவது எப்படி என்பதை நாம் பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் : 
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் 
தேன் - 1 டேபிள் ஸ்பூன் 
புதினா ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்


1 கப் சுடுதண்ணீரில், எலுமிச்சை சாறு, புதினா சாறு மற்றும் தேன் ஆகிய மூன்றையும் கலந்து, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இதை குடிப்பதனால், உடம்பில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுக்கள் வெளியேறும். 


மேலும் கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகள் சரியாகும். இந்த ஜூஸ், வாரம் ஒருமுறை வைத்து, குடித்து வந்தால் நல்ல பலன் தரும்.
 


మరింత సమాచారం తెలుసుకోండి: