சென்னை:
ஏன்? ஏன் அப்படி செய்தீர் தனுஷ் என்று கோலிவுட்வாசிகள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர். இதற்கு விடை தனுஷிடம்தான் உள்ளது.


என்ன விஷயம் என்றால்... தனுஷ், அனிருத், சிவகார்த்திகேயன் டீம் செம பாப்புலர்... இதில் சிவகார்த்தியுடன் தனுஷிற்கு லடாய்... அதனால் இருவரும் முன்பு போல் பேசிக்கொள்வதில்லை. 


பின்னர் தனுஷ்-அனிருத் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் தனுஷ் தயாரிக்கும் மற்றும் அவர் நடிக்கும் படங்களுக்கு இசை அனிருத் இல்லாமல் போய்விட்டார். 


ஏற்கெனவே தனுஷ், சிம்பு இருவருக்குள்ளும் சண்டை, விக்னேஷ் சிவனுடன் தனுஷ் பேசுவதில்லை என பல செய்திகள் வந்துவிட்டது. இந்நிலையில்தான் தற்போது அடுத்த பிரச்னை முளைத்துள்ளது. என்னவென்றால்...


இதுநாள் வரை டுவிட்டரில் அனிருத்தை பாலோ செய்துவந்த தனுஷ், தற்போது அவரை அன் பாலோ செய்துள்ளார். ஆனால் அனிருத் தனுஷை பாலோ செய்துவருவது குறிப்பிடத்தக்கது.


మరింత సమాచారం తెలుసుకోండి: