ஒரே வீட்டில் மாமனார் மருமகள் அடுத்தடுத்த நிமிடங்களில் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி கிராமத்தைச் சேர்ந்த வேலு என்ற விவசாயி  மகன் குமாருக்கும் கல்யாணி என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆனது.வேலுவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. தினமும் அவர் மது அருந்தியபடியே வீட்டிற்குள் வந்துள்ளார். மது அருந்திவிட்டு  வீட்டுக்கு வந்த வேலுவைமருமகள் கல்யாணி திட்டி உள்ளார். அவமானம் அடைந்த வேலு, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால்  மாமனாரின் தற்கொலைக்கு தான் காரணம் என பயத்தில் மருமகளும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.ஒரே வீட்டில் மாமனார் மருமகள் அடுத்தடுத்த நிமிடங்களில் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி கிராமத்தைச் சேர்ந்த வேலு என்ற விவசாயி  மகன் குமாருக்கும் கல்யாணி என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆனது.வேலுவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. தினமும் அவர் மது அருந்தியபடியே வீட்டிற்குள் வந்துள்ளார். மது அருந்திவிட்டு  வீட்டுக்கு வந்த வேலுவைமருமகள் கல்யாணி திட்டி உள்ளார். அவமானம் அடைந்த வேலு, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால்  மாமனாரின் தற்கொலைக்கு தான் காரணம் என பயத்தில் மருமகளும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஒரே வீட்டில் மாமனார் மருமகள் அடுத்தடுத்த நிமிடங்களில் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி கிராமத்தைச் சேர்ந்த வேலு என்ற விவசாயி  மகன் குமாருக்கும் கல்யாணி என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆனது.வேலுவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. தினமும் அவர் மது அருந்தியபடியே வீட்டிற்குள் வந்துள்ளார். மது அருந்திவிட்டு  வீட்டுக்கு வந்த வேலுவைமருமகள் கல்யாணி திட்டி உள்ளார். அவமானம் அடைந்த வேலு, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால்  மாமனாரின் தற்கொலைக்கு தான் காரணம் என பயத்தில் மருமகளும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஒரே வீட்டில் மாமனார் மருமகள் அடுத்தடுத்த நிமிடங்களில் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி கிராமத்தைச் சேர்ந்த வேலு என்ற விவசாயி  மகன் குமாருக்கும் கல்யாணி என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆனது.வேலுவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. தினமும் அவர் மது அருந்தியபடியே வீட்டிற்குள் வந்துள்ளார். மது அருந்திவிட்டு  வீட்டுக்கு வந்த வேலுவைமருமகள் கல்யாணி திட்டி உள்ளார். அவமானம் அடைந்த வேலு, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால்  மாமனாரின் தற்கொலைக்கு தான் காரணம் என பயத்தில் மருமகளும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: