புனித மூலிகையாக கருதப்படும் துளசி கோவில்களில் பிரசாதமாக வழங்கப்டுகிறது. புனிதம் தாண்டி மருத்துவ பலன்களை கொண்டுள்ளதால் சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவில் துளசியை சேர்த்து கொள்ள எளிதான வழி தேநீரில் கலப்பது.

இதனை செய்ய தேநீர் தயாரிக்கும்போது சில துளசி இலைகளை சேர்த்து தயாரிப்பது சிறந்த வழி.
சளி காரணமாக ஏற்படும் அடைப்பு தடுக்கும், நாள் முழுவதும் தேவையான ஆற்றலை கொடுக்கும்.
click and follow Indiaherald WhatsApp channel