காசு போட்டு காப்பாத்திய விஜய் சேதுபதி! நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இடையழகி திரிஷா நடிப்பில் இன்று வெளியான படம் தான் தொண்ணூற்றி ஆறு. இந்த படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் இன்ஸபிரேஷன் மற்றும் கேமராமேனான பிரேம்குமார் இயக்கி உள்ளார்.



இந்த படம் பத்தாம் வகுப்பில் காதலித்து பின்னர் பிரிந்து இருபத்தி இரண்டு ஆண்டுகள் கழித்து சந்திக்கும் போது ஏற்படும் நிகழ்வுகள் பற்றிய படம் ஆகும். தொண்ணூற்றி ஆறு படத்திற்கு சிறப்பு காலை காட்சிகள் எல்லாம் ஏற்பாடு செய்ய பட்டிருந்த நிலையில் தயாரிப்பாரின் நிதி நெருக்கடியால் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.



ஆனால் உடனே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சம்பள பணம் மூன்று கோடியோடு சேர்த்து இன்னொரு கோடி சேர்த்து கொடுத்து படம் ரிலீஸ் ஆக உதவியுள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: