மும்பை:
நெருடல் நீங்கியது... படம் மிரட்டியது என்று மனதார பாராட்டியுள்ளார் இசைப்புயல். எதுக்கு தெரியுங்களா?


‘‘ஹிருத்திக்ரோஷன் நடிக்கும் மெகஞ்சதாரோ படத்துக்கு இசை அமைக்க கேட்டாங்க... முதல்ல நெருடல்...
சரித்திரக் காலப்படம்... சலிப்பை ஏற்படுத்தினால் என்றுதான் நினைத்தேன். 


ஆனால் மிரட்டி விட்டார்கள்...மிரட்டி. திரைப்படம் என்னை ரொம்பவே மிரட்டிவிட்டது. காட்சிகளை பார்த்து அசந்துவிட்டேன். காதல். ஆக்சன் என்று வண்ணமயமான விருந்துதான்... ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாராட்டி தள்ளியுள்ளார். இசைப்புயலையே மிரட்டி விட்டது படம் என்றால்... நமக்கு... அள்ளிக்கிட்டு போயிடும்னு சொல்லணும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: