
முன்னதாக விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து படம் இயக்கினார். தற்போது ஒரு படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் நயன்தாரா. படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் துவங்குமாம்.
படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரா, கொலையுதிர்காலம் ஆகிய ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் தோல்வி அடைந்த போதிலும் நயன்தாரா துணிச்சலாக மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரா, கொலையுதிர்காலம் ஆகிய ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் தோல்வி அடைந்த போதிலும் நயன்தாரா துணிச்சலாக மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஐரா, கொலையுதிர்காலம் ஆகிய ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் தோல்வி அடைந்த போதிலும் நயன்தாரா துணிச்சலாக மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel