தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த இலியானா, ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நாயகியாக நடித்தவர்.முன்னணி நடிகையாக இருக்கும்போதே ஆண்ட்ரூ என்பவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.இலியானா மன அழுத்தத்துக்கு ஆளானதாகவும், சிகிச்சை பெற்றதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சிகிச்சை செய்யும் போது தினமும் 12 மாத்திரைகள் எடுத்துக் கொண்டதாகவும் அதனால் உடல் எடை அதிகமாகி விட்டது என பேட்டியில் இலியானா கூறியுள்ளார்.


தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த இலியானா, ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நாயகியாக நடித்தவர்.முன்னணி நடிகையாக இருக்கும்போதே ஆண்ட்ரூ என்பவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.இலியானா மன அழுத்தத்துக்கு ஆளானதாகவும், சிகிச்சை பெற்றதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சிகிச்சை செய்யும் போது தினமும் 12 மாத்திரைகள் எடுத்துக் கொண்டதாகவும் அதனால் உடல் எடை அதிகமாகி விட்டது என பேட்டியில் இலியானா கூறியுள்ளார்.


தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த இலியானா, ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நாயகியாக நடித்தவர்.முன்னணி நடிகையாக இருக்கும்போதே ஆண்ட்ரூ என்பவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.இலியானா மன அழுத்தத்துக்கு ஆளானதாகவும், சிகிச்சை பெற்றதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சிகிச்சை செய்யும் போது தினமும் 12 மாத்திரைகள் எடுத்துக் கொண்டதாகவும் அதனால் உடல் எடை அதிகமாகி விட்டது என பேட்டியில் இலியானா கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த இலியானா, ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நாயகியாக நடித்தவர்.முன்னணி நடிகையாக இருக்கும்போதே ஆண்ட்ரூ என்பவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.இலியானா மன அழுத்தத்துக்கு ஆளானதாகவும், சிகிச்சை பெற்றதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சிகிச்சை செய்யும் போது தினமும் 12 மாத்திரைகள் எடுத்துக் கொண்டதாகவும் அதனால் உடல் எடை அதிகமாகி விட்டது என பேட்டியில் இலியானா கூறியுள்ளார்.





మరింత సమాచారం తెలుసుకోండి: