சென்னை:
மரத்தை சுற்றி ஓடமாட்டோம்... மரத்தில் கால் வைத்து எகிறி வேண்டுமானாலும் அடிக்கிறோம் என்று இப்போ ஹீரோயின்கள் வூடு கட்டி அடிக்க ஆரம்பித்து விட்டனர்.


காலம் மாறி வரும் நிலையில் ஹீரோயின் என்றால் ஹீரோவை காதலித்து மரத்தை சுத்தி சுத்தி வந்து டூயட் பாடணும் என்பதை வெறுக்க ஆரம்பித்துள்ளனர் இப்போதைய ஹீரோயின்கள். அந்த காலத்தில் அதிரடி நாயகி என்றால் விஜயசாந்தி மட்டுமே இருந்தார். இப்போ வரும் எல்லா நாயகிகளும் அவரைபோல் இருக்க ஆசைப்படுகின்றனர்.


ஆக்சன் காட்சிளில் எங்களாலும் நடிக்க முடியும் என்று நிரூபித்து வருகின்றனர். இதை அனுஷ்கா, நயன்தாரா, தன்ஷிகா, தமன்னா என்று நிரூபித்துவிட்டனர். இவர்கள் வரிசையில் இனி வரும் நாயகிகளும் ஆக்சன் காட்சிகள் கண்டிப்பாக வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனராம். எனவே ஹீரோக்களே ஜாக்கிரதை.


మరింత సమాచారం తెలుసుకోండి: