சென்னை:
இன்னைக்கு வகை வகையா... பூட்டுக்கள்... கதவோட  சேர்ந்து... தனியாக என்று இருக்கு. அதுலேயும்... சின்னது பெரியதுன்னு எத்தனை வகை... அட என்னப்பா சொல்ல வர்றேன்னு கேட்கறீங்களா?


பூட்டு இல்லாட்டி நம்ம வீடா இருந்தாலும் சரி, சைக்கிள், பைக் எதுவாக இருந்தாலும் சரி அம்புட்டுதான். அபேஸ் செய்ய ஆட்கள் ரெடியாக இருக்காங்க... இந்த பூட்டையும், சாவியையும் கண்டு பிடிச்சது யாருன்னு தெரியுமா... ரோமானியர்கள்தான். இதை அறிமுகப்படுத்தியவர்கள். நாமதான்னு சொல்லக்கூடாது...


మరింత సమాచారం తెలుసుకోండి: