
மிகவும் எதிர்பார்க்க பட்ட இந்த படம் படு தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து சென்ற மாதம் இவரது நடிப்பில் அடுத்த படமாக ஜூங்கா வெளியானது. இந்த படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா புகழ் கோகுல் இயக்க சேதுபதியை தயாரிப்பும் செய்திருந்தார். பெரும் பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட ஜூங்கா படமும் பிளாப் ஆனது. இந்நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் தான் பிரேம்குமார் இயக்கத்தில் த்ரிஷாவுடன் இனைந்து நடித்துள்ள தொண்ணூற்றி ஆறு.

ரொமான்டிக் படமான இந்த படத்தில் த்ரிஷாவும் விஜய் சேதுபதியும் ஸ்கூல் காலங்களில் காதலித்து பிரிந்து பின்னர் இருபத்தி இரண்டு ஆண்டுகள் கழித்து சேரும் காதலர்களாக நடித்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இதே போல வரிசையாக பிளாப் படங்களாக நடித்து வந்த பொது நயன்தாரா வந்து நானும் ரவுடி தான் படத்தின் மூலமாக சேதுபதியை காப்பாற்றினார். அதே போல இந்த ஆண்டு த்ரிஷா மக்கள் செல்வனை காப்பாற்றுவாரா பாப்போம்.
click and follow Indiaherald WhatsApp channel