
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலந்த் இயக்க நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிளைண்ட் என்ற கொரிய படத்தின் ரீமேக் என்பதும், நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்து வருவதாகவும் தகவல் வெளிவந்தது. பார்வை இழந்த ஒரு பெண், சீரியல் கில்லரை எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை என கூறப்படுகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாக இயக்குனர் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் டுவீட் செய்துள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலந்த் இயக்க நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிளைண்ட் என்ற கொரிய படத்தின் ரீமேக் என்பதும், நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்து வருவதாகவும் தகவல் வெளிவந்தது. பார்வை இழந்த ஒரு பெண், சீரியல் கில்லரை எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை என கூறப்படுகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாக இயக்குனர் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் டுவீட் செய்துள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலந்த் இயக்க நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிளைண்ட் என்ற கொரிய படத்தின் ரீமேக் என்பதும், நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்து வருவதாகவும் தகவல் வெளிவந்தது. பார்வை இழந்த ஒரு பெண், சீரியல் கில்லரை எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை என கூறப்படுகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாக இயக்குனர் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் டுவீட் செய்துள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel