சிவகார்த்திகேயன் நடித்து வந்த ஹீரோ படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக இயக்குநர் பிஎஸ் மித்ரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.ஹீரோ படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்துவிட்டது.  படத்தில் உறுதுணையாக இருந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் ஓய்வு இன்றி உழைப்பை கொட்டி அருமையான படம் உருவாகி உள்ளது. கடைசி கட்ட படப்பிடிப்பில் அனைத்து தொழிலாளர்களும் ஈடுபாட்டுடன் பணிபுரிந்தனர் என கூறியுள்ளார்.


சிவகார்த்திகேயன் நடித்து வந்த ஹீரோ படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக இயக்குநர் பிஎஸ் மித்ரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.ஹீரோ படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்துவிட்டது.  படத்தில் உறுதுணையாக இருந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் ஓய்வு இன்றி உழைப்பை கொட்டி அருமையான படம் உருவாகி உள்ளது. கடைசி கட்ட படப்பிடிப்பில் அனைத்து தொழிலாளர்களும் ஈடுபாட்டுடன் பணிபுரிந்தனர் என கூறியுள்ளார்.


சிவகார்த்திகேயன் நடித்து வந்த ஹீரோ படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக இயக்குநர் பிஎஸ் மித்ரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.ஹீரோ படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்துவிட்டது.  படத்தில் உறுதுணையாக இருந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் ஓய்வு இன்றி உழைப்பை கொட்டி அருமையான படம் உருவாகி உள்ளது. கடைசி கட்ட படப்பிடிப்பில் அனைத்து தொழிலாளர்களும் ஈடுபாட்டுடன் பணிபுரிந்தனர் என கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்து வந்த ஹீரோ படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக இயக்குநர் பிஎஸ் மித்ரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.ஹீரோ படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்துவிட்டது.  படத்தில் உறுதுணையாக இருந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் ஓய்வு இன்றி உழைப்பை கொட்டி அருமையான படம் உருவாகி உள்ளது. கடைசி கட்ட படப்பிடிப்பில் அனைத்து தொழிலாளர்களும் ஈடுபாட்டுடன் பணிபுரிந்தனர் என கூறியுள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: