
மேலும் தமிழ் நாட்டிலும் இவரது கிரேஸ் அதிகரித்து கொண்டே வருகிறது. அடுத்ததாக அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் நோட்டா என்ற படத்தில் நடித்து அந்த படம் ஆக்டொபர் ஐந்தாம் தேதி ரிலீஸ் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்த படம் சென்சார் எல்லாம் ஆகி முடித்து படத்தின் ப்ரமோஷன்கள் நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் தெலங்கானா பொது தேர்தல்கள் வரவிருக்கும் நேரத்தில் நோட்டா படம் வர கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கும் மத்திய அரசுக்கும் கடிதம் போட்டுள்ளார். பார்க்கலாம் விஜய் தேவரகொண்டா சொன்னபடி ஆக்டொபர் ஆட்சியை பிடிப்பாரா அல்லது தள்ளி போவாரா என்று.
click and follow Indiaherald WhatsApp channel