
அதில் முதலாவதாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் அவர் இனைந்து நடித்துள்ள படமான தொண்ணூற்றி ஆறு படம் செப்டம்பர் பதிமூன்றாம் தேதி வெளியாவதாக அறிவிக்க பட்டுள்ளது. பிரேம்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் த்ரிஷாவும் விஜய் சேதுபதியும் பள்ளி காலத்திற்கு பின்னர் இருபத்தி இரண்டு ஆண்டுகள் கழித்து சந்திக்கும் காதலர்களாக நடித்துள்ளனர்.

இதனை அடுத்ததாக கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக தள்ளி போய்க்கொண்டே இருந்த த்ரிஷாவின் இன்னொரு படமான சதுரான வேட்டை டூ படமும் செப்டம்பரில் வெளியாவதாக அறிவிக்க பட்டுள்ளது. அரவிந்த் ஸ்வாமி ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள இந்த படத்தை சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கியுள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel