ஜம்மு:
சோகம்... சோகம்தான்... காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பக்தர்கள் பலியானதுதான் இந்த சோகத்திற்கு காரணம் ஆகியுள்ளது.


காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவு 3 பக்தர்களின் உயிரை பறித்துள்ளது. 


புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள அர்த்குவாரி கோயில் அருகே கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வழியில் சென்ற 3 பக்தர்கள் இதில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: