விழுப்புரம்:
வழக்கில் ஆஜராகாத தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கண்டனம் தெரிவித்து "குட்டு" வைத்துள்ளது விழுப்புரம் நீதிமன்றம்.


விஷயம் என்னன்னா? முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.


இந்த வழக்கு இன்று காலை நீதிமன்ற அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் இந்த வழக்கில் விஜயகாந்த் ஆஜராகவில்லை. இதனால் டென்ஷனான நீதிபதி, விஜயகாந்திற்கு கண்டனம் தெரிவித்தார். வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: