மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிறுவன் சுஜித்  ஆழ்துளை கிணற்றில் விழுந்து பிணமாக மீட்கப்பட்ட நிலையில் சிறுவனுக்காக அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.பிரதமர் மோடி, ராகுல்காந்தி, எடப்பாடி பழனிச்சாமி என பலரும் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம்  இரங்கலும்  ஆறுதலும் கூறி வருகின்றனர்.இந்நிலையில் சுஜித் மரணம் குறித்து  உதயநிதி  ‘சிறுவன் சுஜித்தின் உலகில் நாம் அனைவருமே குற்றவாளிகள். 'இனி இப்படியொரு சம்பவம் நிகழக்கூடாது' என்பதற்கான அடையாளமாக சுஜித்தின் மரணத்தை மனதில் ஏந்தி, அரசு தன் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். நீ எங்கள் மனதில் வாழ்வாய் சுஜித், போய் வா. என் அஞ்சலிகள். என பதிவு செய்துள்ளார்.  

Image result for சுர்ஜித் குறித்து கூறிய உதயநிதி!

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிறுவன் சுஜித்  ஆழ்துளை கிணற்றில் விழுந்து பிணமாக மீட்கப்பட்ட நிலையில் சிறுவனுக்காக அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.பிரதமர் மோடி, ராகுல்காந்தி, எடப்பாடி பழனிச்சாமி என பலரும் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம்  இரங்கலும்  ஆறுதலும் கூறி வருகின்றனர்.இந்நிலையில் சுஜித் மரணம் குறித்து  உதயநிதி  ‘சிறுவன் சுஜித்தின் உலகில் நாம் அனைவருமே குற்றவாளிகள்.



'இனி இப்படியொரு சம்பவம் நிகழக்கூடாது' என்பதற்கான அடையாளமாக சுஜித்தின் மரணத்தை மனதில் ஏந்தி, அரசு தன் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். நீ எங்கள் மனதில் வாழ்வாய் சுஜித், போய் வா. என் அஞ்சலிகள். என பதிவு செய்துள்ளார்.  இனி இப்படியொரு சம்பவம் நிகழக்கூடாது' என்பதற்கான அடையாளமாக சுஜித்தின் மரணத்தை மனதில் ஏந்தி, அரசு தன் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். நீ எங்கள் மனதில் வாழ்வாய் சுஜித், போய் வா. என் அஞ்சலிகள். என பதிவு செய்துள்ளார்.  


మరింత సమాచారం తెలుసుకోండి: