
18 நாட்களுக்கு முன் சிக்கிய இவர்களை மீட்க முடியாமல் மீட்பு படையினர் போராடி வருகிறார்கள்.மத்திய அரசு மீட்பு பணியில் ஈடுபடவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி "15 ஊழியர்கள் இரண்டு வாரத்திற்கு முன் சுரங்கத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள்.
ஆனால் மோடி போகிபீல் பாலத்தில் நின்று போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். உயர் அழுத்த பம்ப் தயார் செய்ய கூட இந்த மத்திய அரசு தயாராக இல்லை. பிரதமரே கொஞ்சம் சிக்கியுள்ள ஊழியர்களை காப்பாற்றுங்கள்" என்று கூறியுள்ளார் .
click and follow Indiaherald WhatsApp channel