நாம் குடியிருக்கும் வீட்டில், வாஸ்து தோஷங்கள் இருக்கலாம். இதை சரி செய்ய, நாம் சில தெய்வங்களுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வழிபட வேண்டும்.


வெள்ளி கிழமைகளில், துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சையில் தீபம் ஏற்றி வழிபடலாம்.


ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபட்டால், வாஸ்து தோஷங்கள் நீங்கும். 


தினமும் 27 முறை வாஸ்து காயத்ரி மந்திரம் சொல்லி வந்தால், வீட்டிலுள்ள அனைத்து வாஸ்து தோஷங்களும் நீங்கும்.


பவுர்ணமி நாளில், அழகர் கோவிலில் உள்ள குளத்தில் நீராடி விட்டு, ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவித்து வந்தால், தோஷங்கள் விலகும். 


வாஸ்து தோஷம் நீங்க, காளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: