வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியை உற்சாகப்படுத்திய சாருலதா பாட்டிக்கு, இரு போட்டி டிக்கெட்டை இந்திய அணி கேப்டன் கோலி கொடுத்தார்.இந்தியா- வங்கதேசம் இடையே நடந்த போட்டியில் இந்திய அணியை விசில் அடித்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த சாருலதா  பாட்டிக்கு அடுத்த போட்டி டிக்கெட் பொறுப்பு தன்னுடையது என்று  கோலி தெரிவித்திருந்தார்.
Related image

பாட்டிக்கு அளித்த வாக்குறுதியை விராட் கோலி நிறைவேற்றியுள்ளார்.சாருலதா பாட்டியின் பேத்தி அஞ்சலி ''கோலி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.



இந்தியா இலங்கையுடன் விளையாடும் போட்டி டிக்கெட்டையும், அரையிறுதி டிக்கெட்டையும் கொடுத்துள்ளார்" என்று தெரிவித்தார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: