கேரளா:
யார் சொன்னாலும் கேட்க முடியாது என்று சூப்பர் ஸ்டாரையை உதாசீனப்படுத்தி உள்ளார் அந்த நாயகி. யார் தெரியுங்களா?


விஜய்-அமலா பால் விவாகரத்து செய்தி தான் கடந்த சில வாரங்களாக கோலிவுட்டின் ஹாட் டாபிக் என்பது அனைவரும் அறிந்ததுதான். இந்த பிரிவுக்கு யார் காரணம் என்று பெட்டிங் வைக்காத குறைதான். 


இந்நிலையில் இவர்களின் விவாகரத்து குறித்து கேள்விப்பட்ட மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், அமலாபாலை அழைத்து அறிவுரை சொல்ல நினைத்தாராம்.


ஆனால் அமலா பாலோ யாரின் பேச்சையும் கேட்க முடியாது என மோகன்லாலை சந்திப்பதையே தவிர்த்துவிட்டாராம். என்னம்மா... இப்படி பண்ணுறீங்களேம்மா...


మరింత సమాచారం తెలుసుకోండి: