சென்னை:
உலகமெல்லாம் சுற்றிய பெண்ணுக்கு இந்த மாநிலத்திற்கு செல்வது இதுதான் முதல்முறையாம். அதை பெருமையாக தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


யாருங்க அந்த பொண்ணு. வேறு யாரு உலக நாயகனின் வாரிசு ஸ்ருதிதான். பொண்ணு தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் அதகளம் செய்து வருது. இதற்காக மேப்பில் உள்ள வெளிநாடுகளுக்கெல்லாம் பரபரப்பாக பறந்து இருக்கு. ஆனா பக்கத்தில் உள்ள மாநிலம் புதுச்சேரிக்கு பொண்ணு போனதே இல்லியாம்.


இத்தனைக்கும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர்தான் ஸ்ருதி. இப்போது புதுச்சேரிக்கு பயணம் ஆகிக்கிட்டு இருப்பதை பொண்ணு தன் டுவிட்டர் பக்கத்தில் பெருமையாக சொல்லியிருக்கு.


మరింత సమాచారం తెలుసుకోండి: