
இந்நிலையில் மே மாதத்தில் தான் நடிக்கும் சில காட்சிகளில் நடித்து கொடுத்தார் நயன்தாரா. அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் தொடங்கும் ஷெட்யூலிலும் நடிக்க உள்ளார். ஆனால் அக்டோபரிலேயே தனத்துக்காட்சிகள் மொத்தமாக முடித்து விடுவார்கள் என்று கூறப்பட்டுள்ள கூட இன்னும் பாதி கூட எடுக்காததால் நயன்தாரா இயக்குனர் சுரேந்தர் ரெட்டி மீது கடும் கோபத்தில் உள்ளாராம்.

நயன்தாரா இந்த படத்தில் சிரஞ்சீவியின் மனைவியாக நடிக்கிறார். சாய் ரா படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.
click and follow Indiaherald WhatsApp channel