இயக்குனர் சுந்தர் சி 'முத்தின கத்திரிக்காய்' திரைப்படத்திற்கு பிறகு ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள 100-வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் இதுவரை வெளிவந்த திரைப்படங்களை காட்டிலும், மிகவும் அதிக பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. 


இதில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, ஜெயம் ரவி இருவரும் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதை நாம் அறிந்தோம். இதையடுத்து தற்போது இந்த படத்தில் நடிகர் ஆர்யா முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 


மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை பணிகளை மேற்கொள்ளவுள்ளார். சாபு சைரில், கமல கண்ணன் ஆகியோரும் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: