'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ராதா மீது தற்போது ஒரு புகார் வந்துள்ளது. அது என்னவென்றால்?


ராதா நடிகை, உமா தேவி என்ற பெண்ணின் கணவரை, வீட்டில் அடைத்து வைத்து உள்ளதாக  உமா தேவி, ராதா நடிகை மீது போலீசில் புகார் அளித்துள்ளார். 


என் கணவனை வீட்டுக்காவலில் வைத்தது மட்டுமில்லாமல் எனக்கும் அவர் கொலை மிரட்டல் விடுகிறார். இதை நீங்கள் தட்டி கேட்டு ஆகவேண்டும் என்று உமாதேவி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். 


இது தொடர்பாக ராதாவை விசாரித்த போது, அவர் இந்த விஷயத்தை மறுத்துள்ளாராம். மேலும் அவர் ஏற்கனவே தொழிலதிபர் ஒருவர் மீதும் புகார் மனு அளித்தார்  என்பது குறிப்பிடத்தக்கது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: