பாலிவுட் சினிமாவில் பணியாற்றும் முன்னணி நட்சத்திரங்கள் சிலர், காதலரை உயிருக்கு உயிராக காதலித்து ஒன்றாக வாழ்ந்து, கருது வேறுபாட்டினால் பிரிந்துள்ளனர். அவர்களை யார் யார் என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.

1. ரன்பிர் கபூர் - கத்ரீனா கைப் 


நடிகர் ரன்பிர் கபூரும், கத்ரினாவும் உயிருக்கு உயிராக காதலித்து, திருமணம் ஆகாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தற்போது பிரிந்து வாழ்கின்றனர். 


2. ஜான் ஆபிரகாம் - பிபாஷா 


ஜான் அப்ரஹாமும், பிபாஷாவும் நெருக்கமாக பழகி வந்தனர். அதன் பிறகு என்ன காரணம் என்றே தெரியவில்லை, இருவரும் பிரிந்து, அண்மையில் பிபாஷா கரணை மணந்தார். 


3. பிரியங்கா சோப்ரா - ஷாஹித் கபூர் 


நடிகை பிரியங்காவும், ஷாஹித்தும் காதலித்து, சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு ஷாஹித் வீட்டில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். 


4. தேவ் படேல் - பிரிடா பின்டோ


இவர்கள் இருவரும் 6 வருடம் நெருக்கமாக பழகி வந்து, ஒரு கட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்தனர்.


5. சைப் அலி கான் - ரோஸ்சா 


இருவரும் காதலித்து, திருமணம் செய்தனர். அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்று தற்போது சைப், கரீனாவை மணந்து, அவருடன் வாழ்ந்து வருகிறார்.


6. கங்கனா - ஆதித்யா பஞ்சொலி 


இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், திடீரென பிரிந்தனர்.


7. விக்ரம் பாட் - அமீஷா படேல் 


விக்ரம் பாட்டும், அமீஷாவும் சேர்ந்து வாழ்ந்த கொஞ்ச நாட்களிலே பிரிந்தனர். 


8. லாரா தத் - கெலி டோர்ஜி 


இவர்கள் இருவரும் 8 வருடம் ஒன்றாக வாழ்ந்த பின்பு பிரிந்தனர். 


9. அபய் டியோல் - ப்ரீத்தி டிசை 


நான்கு வருடம் சேர்ந்து குடும்பம் நடத்திய பின்பு இவர்கள் பிரிந்தனர். 



10. சுஷாந்த் சிங்க் - அங்கிதா 


இவர்கள் இருவரும் 6 வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு திடீரென சுஷாந்த், அங்கீதாவை பிரிய போவதாக தனது டிவிட்டரில் அறிவித்தார்.




మరింత సమాచారం తెలుసుకోండి: